Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டலம் ஏரி உடைந்தது: 300 ஏக்கர் பயிர்கள் நாசம்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (10:24 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி உடைந்துள்ளதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது.


 

 
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி நிரம்பியது.
 
இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தண்டலம் ஏரி உடைந்தது. இந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
 
இந்த நீரில் சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments