Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:12 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து டவ்தே, யாஸ் புயல்களால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments