Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும் – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

Webdunia
சனி, 1 மே 2021 (15:52 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகள் நாளை வரை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே சுற்றில் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன; நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தபால் வாக்குகளும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்; 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments