Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும் – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

Webdunia
சனி, 1 மே 2021 (15:52 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகள் நாளை வரை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே சுற்றில் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன; நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தபால் வாக்குகளும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்; 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments