Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சை மையங்கள் குறைக்கப்படும்! – சுகாதார செயலாளர்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:49 IST)
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் சிகிச்சை மையங்களும் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதலாக புதிய வேரியண்டான ஒமிக்ரான் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்தது. தமிழகத்திலும் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்த நிலையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களும் அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments