Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (09:19 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதலாக நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழை பெய்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக எதிர்வரும் 16 மற்றும் 17 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments