Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்குமேல ஸ்டெர்லைட்ல ஆக்ஸிஜன் உற்பத்தி அவசியமில்லை – தமிழக அரசு வாதம்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:35 IST)
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி கோரி முறையிட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவசர தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவைகள் குறைந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கூறியுள்ள நிலையில் தொடர்ந்து ஸ்டெர்லைட் இயங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் பதிலளித்துள்ள தமிழக அரசு தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில்லை என வாதிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments