Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நமக்கு நாமே திட்டம்! – ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:39 IST)
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்கும். ஊரக பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை, சமூக கூடங்களுக்கான கட்டிடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments