Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்! – பருவநிலை மாற்ற இயக்கம் அறிவித்த தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
உலகம் முழுவதும் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இதில் பல்வேறு பட்ஜெட் அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து வருகிறார். அதில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்கள் முன்னதாக பருவநிலை மாற்றம் குறித்த ஐபிசிசி அறிக்கையில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வருங்காலத்தில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments