Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினி வழக்கில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் : உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (12:44 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


 

 
நளினி 25 வருடங்களுக்கும் மேலாக, சிறையில் இருக்கிறார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்ப இன்று அளிக்கப்பட்டது. 
 
தீர்ப்பளித்த நீதிபதி “ராஜீவ் காந்தி வழக்கில், கைது செய்யப்பட்ட 7 தமிழர்களை, உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்” என்று தீர்ப்பளித்த நீதி, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments