Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும்; இரண்டு தவணையாக…! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (15:15 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கல்வி கட்டணம் வசூலிக்க புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகள் மொத்த கல்வி கட்டணத்தில் 75% மட்டுமே மாணவர்களிடம் பெற வேண்டும் என்றும், அதை இரண்டு தவணையாக செலுத்த பெற்றோருக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments