Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு மீது தமிழக அரசு புகார் ..

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (12:49 IST)
கஜா புயல் நிவாரணத்தொகை சம்பந்தமாக மத்தியக்குழு ஆய்வு செய்து சென்றபோதும் போதிய  நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழக அரசு  மதுரை உயர் நீதிமன்ற கிளையில் புகார் செய்துள்ளது.
இறுதி அறிக்கை அடிபடையில் அடிப்படையிலேயே நிவாரண தொகை தர முடியும் என்றும் இறுதி அறிக்கையை தயாரிக்கவே தமிழகத்திடம் சந்தேகத்தை கேட்டதாகவும் மத்திய கூறியிருந்தது.
 
இந்நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய அளவு நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கஜாபுயல் நிவாரணம் தொடர்பாக  மதுரை உயர் நீதிமன்ற கிளை எழுப்பிய கேள்விக்கு  இன்று  தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments