ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு முறையில் மாற்றம்! – யார் யாருக்கு அனுமதி!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:43 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், ப்ளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இ-பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலை பஞ்சலோக சிலைகள் கடத்தல்.. சென்னை கடத்தல் கும்பலுக்கு தொடர்பா?

காதலை மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர்.. இப்போது சிறையில்..!

சவூதி அரேபியாவின் பனிப்பொழிவு இந்தியாவுக்கு இயற்கை தரும் எச்சரிக்கையா? ஆய்வாளர்கள் கருத்து என்ன?

தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணியா? ஓபிஎஸ் போடும் பக்கா பிளான்..!

41 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடையவர் பின் ஏன் செல்கிறீர்கள்? விஜய்யை மறைமுகமாக விமர்சித்த பாதிரியார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments