Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு…. செல்வ பெருந்தகை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (10:04 IST)
இன்று தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல மோடி வரும் போது #gobackmodi போன்றவை ட்ரண்டாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நடக்கும் தொடக்க விழா நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதால் புறக்கணிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments