Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு!

Webdunia
புதன், 13 மே 2020 (10:26 IST)
கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments