Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:10 IST)
தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments