Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு போன்களின் சந்தையான தமிழ்நாடு

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:21 IST)
திருட்டு போன்களின் விற்பனை மையமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் இருந்து வருகிறது.


 

 
சமீபத்தில் பெங்களூரு காவல்துறையினர், திருட்டு போன சுமார் 400 மொபைல் போன்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பறிமுதல் செய்தனர். 
 
திருட்டு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மக்களை ஏமாற்றி செல்ஃபோன்கள் திருடி வருகின்றனர் என்று விசாரணையில் தெரியவந்தது. பெங்களூருவில் திருடப்படும் மொபைல் ஃபோன் அங்கு உள்ள கடைக்காரர்களால் ஐஎம்இஐ நம்பர் அழிக்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள செல்ஃபோன் மெக்கானிக் மற்றும் கடைக்காரர் சங்கத்தை காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். ஏனென்றால் திருடப்படும் மொபைல் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்களை இவர்கள் அழித்து தருகின்றனர். இது போன்று மறுபடி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குமாஸ்தா வேலையை மட்டும் பாருங்க.. கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க! - தேர்தல் ஆணையத்திற்கு சி.வி.சண்முகம் கண்டனம்!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு: 12 கேள்விகளை முன் வைத்த உச்ச நீதிமன்றம்..!

வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்..!

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments