Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன படகுகளில் 3 கரை சேர்ந்தன..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (16:28 IST)
கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து அவர்களை கண்டுபிடிக்க கோரி புகார் அளித்த நிலையில், 3 படகுகள் கரை சேந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளவிலை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஏற்கனவே அரபி கடலில் புயல் சின்னம் குறித்தான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 90 மீனவர்கள் கடலில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 3 படகுகளில் இருந்த 30 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படகுகள் கோவா, கொச்சி ஆகிய பகுதிகளில் கரை சேர்ந்தன எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments