Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:10 IST)
அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி அன்வர்ராஜா நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் என்பவரை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்த நிலையில் அவரது மறைவிற்கு பிறகு யாரும் அந்த பதவியில் நியமிக்கப்படாத நிலையில் தற்போது தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments