Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை புகழ்ந்து ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை சௌந்தரராஜன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:10 IST)
திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை ஆதரித்து இருப்பார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
அனிதா மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
 
நீட் தேர்வை ஆதரித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
 
திமுக எத்தனை போராட்டம் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை முறியடிபோம். திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் நீட் தேர்வை அனுமதித்து இருப்பார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments