Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் தீவிரவாதிகள்; மறைமுகமாக சாடும் தமிழிசை

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (12:27 IST)
கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிட்டதாக தமிழிசை கூறியுள்ளார்.


 

 
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுத்ததாக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசையிடம் கேட்கப்பட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
மாநில பாதுகப்புக்காக யரையாவது கைது செய்தால் அதை எதிர்ப்பதே எதிர்கட்சிகளின் வேலை. மாணவர்கள் போராட்டத்தில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டது என்றார்.
 
இவரது இந்த கருத்து போராட்டக்காரர்களை கொச்சை படுத்தும் விதமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு போராடிய போது இதே கருத்தை தான் மாநிலம் மற்றும் மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழிசையும் இதே கருத்தை கூறியுள்ளார். இதன்மூலம் இவர்கள் அரசு எதிராக போராடுபவர்களை தீவிரவாத அமைப்பினர் என்று மறைமுகமாக கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments