Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி + மழை: க்ளைமேட் எப்படி இருக்க போகுதோ...

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (13:09 IST)
தமிழகத்தில் நாளை முதல் 19 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்தது போல மழை பெய்தது. தற்போது அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக தகவல் தெவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நாளை முதல் 19 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments