Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (07:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான இடங்களிலும் சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாகவும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முன் களப்பணியாளர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
 
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என ஏற்கனவே சுகாதார துறை அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments