Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறைக்கு ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் சலுகைகளை வாரி வழங்கிய ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (22:58 IST)
தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.
 

 
தமிழக சட்ட சபையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றது. இதில், விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
 
அப்போது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு உள்பட காவல் துறையினருக்கு பல சலுகைகளை அறிவித்தார்.மேலும், தீயணைப்பு துறையினரும் அதிக அளவில் பயன் அடையும் வகையிலும் திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார்.
 
ஆக, மொத்தம், காவல் துறையினருக்கு 82 சலுகைகளையும், தீயணைப்பு துறையினருக்கு 11 சலுகைகளையும் ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் 93 சலுகைகளையும், வாரி வழங்கினார். இதனால், தமிழக காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments