Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப் பேரவைக்கு வந்த வேகத்தில் திரும்பிச் சென்ற விஜயகாந்த்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (02:35 IST)
தமிழக சட்டப் பேரவைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.
 
கடந்த சில நாட்களாக தமிழக சட்டப் பேரவை நிகழச்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் மோதல் வெடித்து வருகிறது.
 

 
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தேமுதிக எம்.எல்.ஏ.கள் சிலருக்கு தடை உள்ளதால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எதிர்க் கட்சித் தலைவராக உள்ள விஜயகாந்த் சட்டப் பேரவைக்கு வருவதை தவிர்து வந்தார்.
 
இந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப் பேரவைக்கு வந்த தேமுதிக தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், லாபியில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்பு சபைக்குள்ளே வராமல், அப்படியே வெளியே புறப்பட்டு சென்றார். 
 

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments