Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (20:29 IST)
அடுத்த 24 மணி நேர்த்திற்குத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, புதுவை, காரைகால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments