Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 13 மே 2020 (21:06 IST)
கோடைகாலம் என்றாலே பொதுமக்களும் கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்களும் பெரிதும் கவலைப்படுவார்கள். அதிலும் வெயிலில் வேலை செய்பவர்களின் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில் வரும் நாட்களின் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது :

வங்காள விரிகுடாவின் ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும், அதனால் வரும் தினங்களில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments