Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை: ஆளுனர் ஆர்.என்.ரவி உரை

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (11:16 IST)
காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிப்பு அடைகிறது என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியுள்ளார்.
 
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று உரையாற்றியபோது, ‘இளைஞர்களின் திறன் குறைபாட்டால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சி பாதிப்பு அடைந்து வருகிறது என்றும், தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments