Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசிடம் திமுக ரூ ஒரு கோடி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:15 IST)
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசிடம் வழங்கினார்.
 

 
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்திடம் தமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments