Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று அண்ணாமலை, இன்று ஸ்டாலின்: ஆளுனரை அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (17:33 IST)
நேற்று அண்ணாமலை, இன்று ஸ்டாலின்: ஆளுனரை அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு!
 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் ஆளுநர் கே.என்ரவி அவர்களை சந்தித்து உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் ஆளுநராக கே.என்ரவி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்ற நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆளுநரை சந்தித்தார் 
 
இந்த சந்திப்பின் போது திமுக எம்பி ரமேஷ் அவர்கள் கொலை வழக்கில் ஈடுபட்டதை அடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை மனு கொடுத்தார் 
இந்த நிலையில் சற்று முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் கே.என்ரவி அவர்களை சந்தித்தார். நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து ஏகே ராஜன் அவர்களின் அறிக்கையையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார் 
 
அண்ணாமலை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments