Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சந்தீப் சக்சேனா

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2014 (14:01 IST)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பிரவீண்குமார் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சந்தீப் சக்சேனா தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக இதுவரை பணியாற்றி வந்தார். இவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
 
பிரவீண்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 144 தடை உத்தரவு பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். பிரவீண்குமாருக்கு புதிய பொறுப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
தன்னைத் தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பிரவீண்குமார் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments