Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ மீன்களை கடலில் விடும் இலங்கை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (10:55 IST)
விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


 

 
தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வரும் இலங்கை அரசு அண்மையில் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தது.
 
அதைத்தொடர்ந்து தற்போது விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சொறி மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும் சில சமயங்களில் உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
 
வழக்கமாக கடற்கரையில் காணப்படும் இந்த சொறி மீன்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் பகுதியில் அதிக அளவில் காணப்படுவதால் மீனவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments