Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:29 IST)
தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 சிறார்கள் கைவரிசை காட்டிய நிலையில் அந்த குற்றவாளிகளை தமிழக போலீசார் 3 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட ₹1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடிய 16 வயது சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,  சிசிடிவி உதவியுடன் சில மணிநேரங்களில் திருடர்களை கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments