Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:29 IST)
தாம்பரம் நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 சிறார்கள் கைவரிசை காட்டிய நிலையில் அந்த குற்றவாளிகளை தமிழக போலீசார் 3 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் கொள்ளையடிக்கப்பட்ட ₹1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
 
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடிய 16 வயது சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,  சிசிடிவி உதவியுடன் சில மணிநேரங்களில் திருடர்களை கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments