Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 கிரிக்கெட்....இந்திய அணியை வீழ்த்திய இலங்கை

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (00:08 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் தவான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்னில் இருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 ரன்க எடுத்தார். எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தனஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்டு 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குகள் களமிறங்கிய இலங்கை அணியினர் 3 விக்கெட்டுகல் இழபிற்கு 82 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான டி-2 தொடரையும் இலங்கை அணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments