Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்.. ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு..!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:48 IST)
சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில்  விரிவாக்கம் செய்ய 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனைக் குழுதலைவராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.
 
அவருக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சேகர் ரெட்டி, ‘தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் - திருப்பதி, பெரியபாளையம் -திருப்பதிசாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் தி.நகர் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக ரூ.19 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments