Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை இன்னும் எத்தனை நாட்கள் பாதுகாத்து வைக்க முடியும்: தந்தையின் புலம்பலுக்கு காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (13:54 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியில் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் பல்வேறு தரப்பில் இருந்து தினமும் வருகின்றன.


 
 
இந்த கொலைக்கு ராம்குமார் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ராம்குமார் மட்டுமே இந்த கொலையை செய்திருக்கமாட்டான் என பலத்த சந்தேகங்கள் கிளம்புகின்றன.
 
சுவாதி படுகொலை செய்யப்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த போது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் சுவாதியை பாதுகாத்து வைக்க முடியும் என புலம்பியதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் சுவாதிக்கு ஏதோ அச்சுறுத்தல் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 
அதன் காரணமாகவே சுவாதியை தினமும் பைக்கில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்து இறக்கி விட்டிருக்கிறார் அவரது தந்தை. சுவாதி கொலை வழக்கில் அவரது பெற்றோரின் அதீத மௌனம் இந்த கொலையில் சந்தேகத்தை வர வைக்கிறது எனவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments