Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்நியாசிகள் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்.வி.சேகர்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (21:28 IST)
காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காத விவகாரத்தை அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து எஸ்வி சேகரும் தன்னால் முடிந்த அரசியலை செய்துள்ளார்.

உடல்நலம்  முடியாத கருணாநிதி எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், முதுகுதண்டு பாதித்த ஒருவர் எழுந்து நிற்க வேண்டிய வேண்டியதில்லை என்றால் அதுபோல் சந்நியாசியும் தமிழ்த்தால் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சந்நியாசிகளை சராசரி மனிதர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு குரல் கொடுக்காமல், வைரமுத்து, விஜயேந்திரர் விவகாரங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து அரசியல் செய்வது ஆரோக்கியமான அரசியலாக இருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments