Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் மசோதா திரும்ப பெற்றது குறித்து சூர்யா டுவிட்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:25 IST)
புதிய வேளாண்மை சட்டம் இன்று வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து விவசாயிகள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதுகுறித்து டுவிட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யா இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
உழவே தலை
 
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments