Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை !

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (21:37 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே  மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டு ஜூன் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா காரணமாக  தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,   இந்த ஆண்டு கோடை விடுமுறை மாணவர்கள்  குறுகில நாட்களே விடப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments