Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுகூட தெரியாமல் குற்றஞ்சாட்டுகிறார்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:03 IST)
சென்னை நகருக்கு நேற்றே ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார் என்றும் இது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைக்கிறார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது
 
சென்னை மாநகரில் மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நேற்றே நியமிக்கப்பட்டனர். ஆனால், அதுகூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
 
காஜா புயல் ஓய்ந்த பிறகு மக்களை போய் பார்க்கும் முதல்வர், எங்கள் முதல்வர் அல்ல.  மழை பெய்யும்பொழுதே பேரிடர் நேரத்தில் களத்தில் மக்களோடு நிற்கிறவர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments