Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் மீது கேஸ் போடுவேன்: கார்த்திக் கோபிநாத் கைது குறித்து சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
திங்கள், 30 மே 2022 (14:20 IST)
போலீஸ் மீது கேஸ் போடுவேன் என கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த ஆவடி போலீசார் குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக பிரமுகர் கார்த்தி கோபிநாத் கோவிலை புனரமைக்க போவதாக திரட்டிய நிதியில் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் 
 
அவரது கைதுக்கு அண்ணாமலை, எச் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுப்பிரமணியசாமி இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ததை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு கோவில் புனரமைப்பதற்காக நிதி திரட்டியது தவறா இதனை கண்டித்து நான் போலீஸ் மீது கேஸ் போடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments