Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ஹரிகோட்டாவில் நாளை ஏவப்படும் எஸ்எஸ்எல்வி டி3 சிறிய ராக்கெட் காண்பதற்காக தனியார் அமைப்பு சார்பில் மாணவ மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்...

J.Durai
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விண்ணில் எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட்டை இன்று  ஏவுகின்றது. 
 
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை இஸ்ரோவில் ஏவப்படும் ராக்கெட்டை காண்பதற்காக அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
 
இதில் தனியார் பேருந்து மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்களின் உதவி உடன்  பேருந்து  மூலம் சென்றனர்.
 
முன்னதாக அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் சிறப்பு பூஜை செய்து இஸ்ரோவுக்கு  சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments