Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணாவர்களின் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுள்ளது: கிரண் பேடி

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (20:24 IST)
சென்னையில் அறவழியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்று புதுச்சேரி ஆளூநர் கிரண் பேடி கூறியுள்ளார்.


 

 
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதன் முறையாக மாடுகளை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துக்கொண்ட ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை. சென்னையில் அறவழியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சதி வேலையில் ஈடுபட்டது யார் என்பது விசாரணை மூலமே தெரியவரும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments