Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மாணவ அமைப்பினர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (14:12 IST)
சென்னை அண்ணாசலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியதற்க்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர். மாணவர் அமைப்பின் தலைவர் இனியவன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தின் போது அங்கிருந்த ஒருவர் அமெரிக்க தூதரகம் முன் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவரை பிடித்து கைது செய்து அண்ணாசலை காவல்நிலையத்திற்க்கு கொணடு சென்றனர்.
 

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Show comments