Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:51 IST)
தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!
தந்தையை இழந்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வகுப்பு மாணவியை சுரேகா. அவர் கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் இன்று வணிகவியல் தேர்வு எழுத தயாரானார்.
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அவருடைய தந்தை இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தந்தையின் உயிரிழந்த உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வணிகவியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார் 
 
அவர் தேர்வு எழுதி முடித்தபின் அதன்பின் வேகவேகட்டிற்கு சென்று தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை செய்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments