Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (09:44 IST)
12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?
தனது மகளின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் பெற்றோரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு.
 
திருவள்ளூரை சேர்ந்த ரயிஸா என்ற மாணவியின் தந்தை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தனது மகளை 12ஆம் வகுப்பு சான்றிதழை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்றால் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்து என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments