மறுபிரேத பரிசோதனை முடிவு: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு கோரிக்கை

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (07:40 IST)
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. 
 
இந்த நிலையில் நேற்று மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் மாணவியின் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
இதனையடுத்து இன்று மாணவியின் பெற்றோர் உடலை பெற்று உடல்தகனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவுக்குள் உங்களுக்கு முடிவு!.. ஈரானை எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்...

அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வி!.. இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!..

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓவர்!.. செல்வபெருந்தகை கொடுத்த அப்டேட்!...

சங்கீதா மீது சேறை பூசும் ரசிக குஞ்சிகள்!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!....

திமுக கூட்டணியில் இன்னொரு அரசியல் கட்சி.. அதிகாரப்பூர்வமாக இணைந்தது.. விரைவில் பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments