Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிட்நைட்டில் பெட் ரூமை நோட்டம் விடும் மர்ம ஆசாமி: பீதியில் தெருவாசிகள்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:34 IST)
கோவை பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் நள்ளிரவில் வீட்டின் பெட் ரூமை நோட்டமிடுவது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
பைக்கில் மக்களின் குடியிருப்பு பகுதிக்கு ஊர் அடங்கிய பிறகு வரும் இந்த நபர், செருப்பையும் ஜெர்கினையும் பைக்கிலேயே கழற்றி வைத்துவிட்டு வீட்டின் சுவரை ஏறி குதித்து பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விடுகிறார். இது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 
 
கோவையின் பூம்புகார் நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அந்த நபர் சுற்றி வருகின்றான் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
வீட்டின் பெட் ரூமை மட்டுமே நோட்டமிடும் அவன் எந்தப் பொருளையும் திருடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆனால், அவனின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments