Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் - ஸ்டாலின் !

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (09:47 IST)
நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அண்ணா அறிவுக்கொடை 64 என்ற அண்ணாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கலந்து கொண்ட ஸ்டாலின் நுலை வெளியிட்டார்.
இதையடுத்து  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
 
அதிமுகவும் பாமகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வாக்களித்தே நாடு பற்றி எரிய காரணம். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments