Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுபேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:07 IST)
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உள்ளிட்ட 7 பே விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏழுபேரில் விடுதலை தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உச நீதிமன்றத்திலும் தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில்,  தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிடோர்ர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments