Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டலின் !

Webdunia
சனி, 21 மே 2022 (17:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  இந்த நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ,6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ’’ஊட்டச்சத்தை உறுதி செய்’’  என்ற திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, நீலகிரி மாவட்டம், தொட்டப்பெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில்  தொடங்கி வைத்தார்.

மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும்  தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments